10.16.06
சுட்ட கவிதையா?
சுட்டேன் உன்னை
என் மனதுக்குள் – என்னை
விட்டுப் பிரியாதே என்னும்
ஆத்திரத்தில்
சுடுவேனா…
உனக்காக
நான் வருந்தி எழுதியதை?
பெண்: எங்கே இந்தக் கவிதைகளைச் சுட்டாய்?
♩ ♬ கவிதைக்குப் பொய்யழகு ♬ ♩
சுட்டேன் உன்னை
என் மனதுக்குள் – என்னை
விட்டுப் பிரியாதே என்னும்
ஆத்திரத்தில்
சுடுவேனா…
உனக்காக
நான் வருந்தி எழுதியதை?
பெண்: எங்கே இந்தக் கவிதைகளைச் சுட்டாய்?